சென்னை: சென்னை விமானநிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்வெட்டு ஏற்பட்டது என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்துள்ளார். மின்வெட்டு விவகாரத்தில் அரசியல் செய்யும் பாஜகவின் முயற்சி எடுபடாது. ஒன்றிய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டிற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்துள்ளார்.