விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைப்பகுதியில் 3 ஆவது நாளாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பிணையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துணியினர் ஈடுப்பட்டுள்ளனர்.