விழுப்புரம்: செஞ்சி அருகே அம்மன்குளத்துமேடு பகுதியில் அரசு பேருந்து தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் மாணவன் பலியானார். திண்டிவனத்தில் இருந்து தளாவாலப்பட்டு கிரமத்துக்கு சென்ற பேருந்தில் பள்ளி மாணவர்கள் பயணித்துள்ளனர். சாலையின் வளைவில் திரும்பும் போது கட்டுபாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததில் பள்ளி மாணவன் உயிரிழ்ந்தார்.