டெல்லி: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிசித்துள்ளார். ‘மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்; இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய அரசாங்கத்துடனும், ரஷ்ய மக்களுடனும் இந்தியா உறுதுணையாக நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் அளித்துள்ளார்.