புதுடெல்லி: கிரு நீர்மின் திட்டத்தின் ரூ.2,200 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை வழங்கியதில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கில் டெல்லி மற்றும் ஜம்முவில் உள்ள 8 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த திட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் ராஜீவ் தாஹியா, சுரேந்தர் குமார் குப்தா, சவுரப் குப்தா, அருண் குமார் மற்றும் ரேஷி குமார் சர்மா ஆகியோரின் வீடுகளிலும் முன்பு சோதனை நடத்தப்பட்டது.