புதுக்கோட்டை: விமர்சனத்தை பொறுத்துக் கொள்ள முடியாத கட்சியாக பாஜக உள்ளது என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார். பிரதமரை விமர்சிப்பவர்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார்.