சென்னை: குழப்பத்துக்கு காரணம் ஆளுநர் தான் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அரசுக்கு குடைச்சல் கொடுத்த ஆளுநரை ராஜ்யசபா தலைவராக்கி அழகு பார்த்தனர். அதைபார்த்து நமக்கு ஏதும் கிடைக்காதா என்று நம் ஆளுநருக்கு ஒரு நப்பாசை எனவும் கூறியுள்ளார்.