டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜெய்ப்பூர்-டெல்லி கண்டோன்மெண்ட் இடையேயான வந்தே பாரத் ரயிலை காணொளியில் மோடி தொடங்கி வைத்தார். ராஜஸ்தான், டெல்லி இடையே பயணிப்பதை புதிய வந்தே பாரத் ரயில் சேவை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.