புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயம் தாலுகாவில் கல்குவாரிக்கு அனுமதி அளித்த விவகாரத்தில் ஆட்சியர் நேரில் விளக்கம் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஒத்தவீடு பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஏப்ரல் .20 ல் ஆட்சியர் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.