புதுச்சேரி: புதுச்சேரியில் சிமென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜ் (34) நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் லாரி ஓட்டுநர் ராஜ் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வெடிகுண்டு வீசி லாரி ஓட்டுநர் ராஜை கொலை செய்துவிட்டு தப்பிய மர்நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.