காந்திநகர்; பிரதமர் மோடியை ஒருவருக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்; ஆனால் அவதூறாக பேசக்கூடாது என்று குஜராத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பிரதமர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டு கைதான நபரின் ஜாமீன் மனு விசாரணையின் போது நீதிபதி கருத்து தெரிவித்தார். பிரதமர், அவரது தாயார் பற்றி அவதூறு கருத்து பதிவிட்டு கைதானவருக்கு குஜராத் ஐகோர்ட் ஜாமீன் மறுத்துள்ளது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi