சென்னை: தெற்கில் இருந்து நமது குரல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒலித்துள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனாவை ஒழிக்க இரவில் விளக்கு ஏற்றக் கூறியும் மணி அடிக்கக் கூறியும் ஏதோ விஞ்ஞானி போன்று மோடி பேசினார். பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு என்று கூறியுள்ளார்.