பெங்களூரு: பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் ஆசைப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை காப்பதே எங்கள் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்காக நாங்கள் ஒன்று சேரவில்லை எனவும் தெரிவித்தார்.