மதுரை : பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள உரிமையாளர்கள் மதன் செல்வராஜ் நேற்று நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார் என்றும் 1,900க்கும் மேல் புகார்கள் வந்துள்ளன, ரூ.100 கோடிக்கு மேல் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரணவ் ஜுவல்லரி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
previous post