Wednesday, May 15, 2024
Home » பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

பொங்கல் பண்டிகையை ஒட்டி உள்நாட்டு விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

by Mahaprabhu

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறை காரணாமாக உள்நாட்டு கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிச்சியடைந்துள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சிகுள்ளாகினர். சென்னை- மதுரை இடையே விமான கட்டணம் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை- மதுரைக்கு வழக்கமாக ரூ.3,367 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.17,262 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- கோவைக்கு வழக்கமாக ரூ.3,315 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.14,689 ஆக உயர்ந்துள்ளது. சென்னை- சேலம் செல்ல ரூ.2.290 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,329 ஆக அதிகரிப்பு. சென்னை- திருச்சிக்கு வழக்கமாக ரூ.2.264 என விமான கட்டணம் இருந்த நிலையில் தற்போது ரூ.11,369 ஆக உயர்ந்துள்ளது.

You may also like

Leave a Comment

sixteen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi