கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளியைச் சேர்ந்த பெண்களை விசாரணைக்கு அழைத்து துன்புறுத்திய விவகாரத்தில் 5 ஆந்திர போலீஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் புத்தாலப் பட்டு எஸ்.ஐ, 5 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.