டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்து அதை அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது பாஜக அரசு என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டபடி கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வளர்ச்சி ஏற்பட்டுவிட வில்லை. வெள்ளை அறிக்கை பற்றி விவாதிக்க இன்னும் அதிக நேரம் தேவை என்று அவர் கூறியுள்ளார்.