அதிமுக என்ற கட்சியை ஏலத்தில் பழனிசாமி எடுத்துள்ளார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்ச்சித்துள்ளார். வாய்க்கு வந்தபடியெல்லாம் பொய் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி உழைப்பால் உயர்ந்தவராம். கைக்குழந்தை கூட நம்பாத வடிகட்டின பொய்களை அவிழ்த்து விடுகிறார் எடப்பாடி பழனிசாமி. வரலாறு தெரியாமல் எதையாவது உளறிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.