திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலில் ஒப்பந்தம் போடப்பட்ட 2ஆவது ரோப்கார் திட்டம் ரத்து எனத் தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனம் கூடுதலாக ரூ.30 கோடி கேட்டுள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 2017ல் ஒப்பந்தம் செய்த தொகை 73 கோடியில் கூடுதலாக ரூ.30 கோடி கேட்பதால் ஒப்பந்தம் ரத்தாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
பழனி முருகன் கோயிலில் ஒப்பந்தம் போடப்பட்ட 2வது ரோப்கார் திட்டம் ரத்து எனத் தகவல்
previous post