விருதுநகர்: சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டாசு கடை விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உரிமையாளர் வைரமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டதாக புகாரில் உரிமையாளர் மீது 3 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.