டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கபட்டுள்ளது. மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்றம் 7ஆவது நாளாக முடங்கியது. சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்கள்கிழமை காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடும் என அறிவிக்கபட்டுள்ளது.