சென்னை: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என 3-வது முறையாக கோரிக்கை வைத்துள்ளோம் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிதான் என்று தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக பேரவை தலைவர் கூறினார் என அவர் கூறினார்.