சென்னை: ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்து இன்றே உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஏற்பாடு குறித்து இன்றே உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. தங்கள் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.