சேலம் : ஓமலூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட கந்தம்பிச்சனூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவாகியது. பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமை ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.