அராரே: ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள், ஜிம்பாப்வேயில் இன்று தொடங்க உள்ளது. உலகக் கோப்பை தொடரில் விளையாடும் கடைசி 2 இடங்களை பிடிக்க 10 அணிகள் தீவிரம்காட்டு வருகிறது. இலங்கை, நேபாளம், மேற்கு இந்திய தீவுகள், ஜிம்பாப்வே உள்ளிட்ட 10 அணிகள் தகுதிச்சுற்றில் விளையாட உள்ளன.