சென்னை: வரலாறு தெரியாமல் விமர்சனம் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்சித்துள்ளது அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அண்ணாமலையின் பேச்சு அதிமுக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.