சென்னை: நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்கத்துக்காக, நிலம் பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடலூரை கத்தாழையில் என்எல்சி சுரங்கத்துக்காக நிலம் எடுக்கப்படவுள்ள நில உரிமையாளர்களின் வீடுகளில் நோட்டீஸ் ஓட்டச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளை கிராம மக்கள் விரட்டியடித்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.