நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். கடந்த 13ம் தேதி வெல்ல ஆலை கொட்டகைக்கு பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் 4 வடமாநில தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒடிசாவை சேர்ந்த இளைஞர் ராஜேஷ்(19) பலியானார்.
ஜேடர்பாளையத்தில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு
previous post