நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஓட்டிய 10ம் வகுப்பு மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சாலை விதிமீறி தந்தையின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சிறுவன் விபத்தில் சிக்கினார். பின்னால் வந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பியதால் விபத்து நிகழ்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.