மியான்மர் : மியான்மர் நாட்டில் கடந்த 24 மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து 3 முறை உணரப்பட்ட நில அதிர்வுகளால் மக்கள் அச்சம் அடைத்துள்ளனர்.யாங்கன் நகரில், நேற்று நள்ளிரவு 11.56 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், அதிகாலை 2.53 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலும், காலை, 5.43 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.