ராமேஸ்வரம்: கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததால் தமிழ்நாட்டுக்குத்தான் முதல் ஆபத்து என்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார் முரசொலி மாறன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை மீட்க கோரி செவி சாய்க்காததால் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் முரசொலி மாறன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.