நாக்பூர்: மும்பையில் இருந்து நாக்பூர் சென்ற இண்டிகோ விமானம் தரையிறங்கும்போது வால்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விமான விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று நாக்பூர் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi