கோவை: தமிழ்நாடு வனத்துறை அமைச்சராக இருப்பவர் மதிவேந்தன். இவர், குடலிறக்க (ஹெர்னியா) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் பழனிவேல் தலைமையிலான மருத்துவர்கள் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அமைச்சர் மதிவேந்தன் அட்மிட்
previous post