சென்னை: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை கைது செய்த மோடி அரசை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 4 மணிக்கு மோடி அரசை கண்டித்து மே பதினேழு இயக்கம் ஆர்ப்பாட்டம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிகழும் அவலம் நாளை யாருக்கு வேண்டுமானலும் நடக்கலாம். மோடியின் அடக்குமுறை ஆட்சிக்கு முடிவு கட்ட உறுதியேற்போம்.