சென்னை: மறைக்கப்பட்ட மருது பாண்டியர்களின் புகழை வெளிக்கொண்டு வந்தவர் கலைஞர் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். மருது பாண்டியர்களுக்கு திருப்பத்தூரில் மணிமண்டபம் கட்டியது கலைஞர் ஆட்சியில்தான். வரலாறு தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசி வருகிறார் ஆளுநர் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்திருக்கிறார்.