திருச்சி: மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. லிங்கம்பட்டி கிளாமரத்துக்குட்டு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 10 ஏக்கர் பரப்பிலான செடிகள், மரங்கள் எரிந்தன. காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை, தீயணைப்புத்துறை ஈடுபட்டுள்ளது.
மணப்பாறை அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ!!
previous post