மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு 5 அறங்காவலர்களை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்களாக பி.கே.எம்.செல்லையா, டி.சுப்புலட்சுமி, ருக்மணி பழனிவேல்ராஜன் நியமனம், மதுரையைச் சேர்ந்த மு.சீனிவாசன், எஸ்.மீனா ஆகியோரும் மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.