மதுரை: மதுரை கீரனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்ட நிதியில் முறைகேடு நடந்ததா என ஆய்வு செய்ய ஆட்சியருக்கு ஆணையிட்டுள்ளது. முறைகேடு உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கீரனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கிய நிதியில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.