சென்னை: F4 கார் பந்தய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கார் பந்தயம் நடத்துவதால் அரசுக்கு வருமானம் வருகிறதா? தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. ஐ.பி.எல். போட்டி நடத்தப்படும் நடைமுறையில்தான் இந்த கார் பந்தயமும் நடத்தப்படுகிறது என தமிழ்நாடு அரசு பதில் தெரிவித்துள்ளது.