மயிலாடுதுறை: சிறுத்தை பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுத்தையை பற்றி பொய்யான தகவல்களை மக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தையை பிடிக்க வனத்துறை, தீயணைப்பு துறையுடன் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறுத்தை பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: மயிலாடுதுறை காவல்துறை எச்சரிக்கை
previous post