சென்னை: முதல்வர் எடுத்த சட்ட நடவடிக்கைகள் காரணமாகவே மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவைக்கப்பட்டுள்ளேன் என அமைச்சர் பொன்முடி நன்றி தெரிவித்துள்ளார். மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவைக்க சட்ட நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி. திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வரின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான் எனவும் தெரிவித்துள்ளார்.