நெல்லை: நீட் தேர்வை மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிடுவோம் என்று நெல்லையில் ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். நீட் தேர்வு என்பது ஏழை மக்களுக்கு எதிரானது. மாநில அரசு விரும்பினால் மட்டுமே, அந்த மாநிலத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்படும். இந்தியா இன்று ஜனநாயக நாடாக இல்லை என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.