சென்னை: நில மோசடி தொடர்பாக கவுதமி அளித்த புகாரில் கைதான அழகப்பன் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. நிலம் வாங்கியதில் அழகப்பன் மோசடி செய்ததாக அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அறிவுரை குழும நீதிபதிகளிடம் அழகப்பன் முறையிட்டதால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.