டெல்லி: நிலப்பிரச்சனைகளை தீர்ப்பது தொடர்பாக தனிச்சட்டத்தை கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆந்திராவில் இருப்பது போன்று தமிழகத்திலும் நில அபகரிப்பு விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை தேவைப்படுகிறது. வெளிப்படையான விசாரணை நடத்துவதற்கு சட்டத்திருத்தம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.