கும்பகோணம்: அக்டோபர்.14 அன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ராமேஸ்வரம், பூம்புகார், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சிறப்பு பேருந்துகள் நாளை, நாளை மறுநாளும் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழக குடந்தை கோட்ட மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.