கரூர்: கரூர் வாங்கல் சாலை அரசு காலணியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்று வீசுவதால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. 3 வாகனங்களில் வந்த 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குப்பை கிடங்கில் தீ பிடித்துள்ளதால், அரசு காலனி வழியாக வாங்கல் செல்லும் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.
கரூர் வாங்கல் சாலை அரசு காலணியில் உள்ள குப்பை கிடங்கில் தீ விபத்து!
previous post