காரைக்குடி: காரைக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காமாட்சியம்மன் கோயில் பகுதியில் உள்ள வளைவில் வேகமாக வந்ததாகக் கூறி இரு தரப்பு இளைஞர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த திருக்குமார் (22) மற்றும் எதிரே காரில் வந்த வைரவன் (36), ராஜேஷ் (37) ஆகியோர் மோதலில் ஈடுப்பட்டுள்ளார்.
தகராறு முற்றிய நிலையில் திருக்குமார் தனது சகோதரரை வரவழைத்து இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
காரைக்குடியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டு மோதல்!
previous post