கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு ஏற்பட்டது. மலையில் வெடிப்பு ஏற்பட்ட புழுதி பறக்க எழுந்த காற்றால் பகுதிவாசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திங்களன்று இந்திய புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம் நேரில் சென்று ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகானிக்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் திடீர் வெடிப்பு
previous post