டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய கடற்படை தளபதியின் பதவிக்காலம் நிறைவைத்தந்த பின் தினேஷ்குமார் திரிபாதி பதவியேற்கிறார். தற்போதைய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.ஹரிகுமாரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 30 ல் முடிகிறது. 30 ஆண்டுகள் பணி அனுபவம் வாய்ந்த தினேஷ்குமார் திரிபாதி கடற்படை தளபதியாக உள்ளார்.