சென்னை: இந்தியாவில் நேற்று 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 756பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,85,705லிருந்து 4,49,86,461ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 8பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,824லிருந்து 5,31,832ஆக உயர்ந்துள்ளது.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi